Mar 24, 2026
Thisaigal NewsYouTube
87 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

87 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

ஜொகூர், ஜூலை 08-

ஜொகூர் மாநிலத்தில், பத்து பஹத் , மெர்சிங் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 87 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பத்து பஹத் - டில் உள்ள ஓர் உணவகத்தின் உரிமையாளரான 53 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ மொஹமட் ருசடி மொஹமட் ட்ருஸ் தெரிவித்துள்ளார்.

இச்சோதனை கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி, 3 தினங்களுக்கு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

உணவகங்கள் மற்றும் கடை வீடுகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனையில் 183 அந்நிய நாட்டவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு