Jul 4, 2026
Thisaigal NewsYouTube
திவேட் கல்வித் திட்டம் பலப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

திவேட் கல்வித் திட்டம் பலப்படுத்தப்படும்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.28-

செயற்கை நுண்ணறிவுக் கூறுகளுடன் திவேட் கல்வித் திட்டத்தைப் பலப்படுத்த மனித வள அமைச்சு இலக்கு கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

மனித வள அமைச்சு தற்போதைய எதிர்கால வேலைச் சந்தையின் தேவைகளை எதிர்கொள்ள தொழிலாளர்களைத் தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் திவேட் கல்வித் திட்டத்தின் மூலம் நாட்டின் மனித மூலதனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த உறுதிப் பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தொழில்துறை புரட்சி 4.0இன் தேவைகளுக்கு ஏற்ப இது மேற்கொள்ளப்படும். அமைச்சின் மேற்பார்வையின் கீழ் உள்ள தொழில்நுட்ப திவேட் நிறுவனங்களில் திறன் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தைச் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளைச் சேர்க்க மதிப்பாய்வு செய்வதும் இதில் அடங்கும் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது