Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் காலை நேரத்தில் கனரக வாகனங்களுக்குத் தடை

Share:

கோலாலம்பூர், பிப்.7-

கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் காலையிலும், மாலையிலும் வாகனப் போக்குவரத்து உச்சக்கட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படவிருக்கிறது.

இந்த தடை வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய நெடுங்சாலை வாரியமான LLM- மின் தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹாருன் தெரிவித்தார்.

வடக்கு தெற்கு விரைவு சாலையான NSE, கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவு சாலையான NKVE, வடக்கு – தெற்கு Central Link விரைவு சாலையான ELITE ( எலிட் ) மற்றும் டூத்தா – உலு கிள்ளான் விரைவு சாலையான DUKE ( டூக் ) ஆகியவையே அந்த நெடுஞ்சாலைகளாகும் என்று அவர் விளக்கினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை