Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் காலை நேரத்தில் கனரக வாகனங்களுக்குத் தடை

Share:

கோலாலம்பூர், பிப்.7-

கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் காலையிலும், மாலையிலும் வாகனப் போக்குவரத்து உச்சக்கட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படவிருக்கிறது.

இந்த தடை வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய நெடுங்சாலை வாரியமான LLM- மின் தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹாருன் தெரிவித்தார்.

வடக்கு தெற்கு விரைவு சாலையான NSE, கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவு சாலையான NKVE, வடக்கு – தெற்கு Central Link விரைவு சாலையான ELITE ( எலிட் ) மற்றும் டூத்தா – உலு கிள்ளான் விரைவு சாலையான DUKE ( டூக் ) ஆகியவையே அந்த நெடுஞ்சாலைகளாகும் என்று அவர் விளக்கினார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து