May 28, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை : கணவன், மனைவி கைது
தற்போதைய செய்திகள்

சித்ரவதை : கணவன், மனைவி கைது

Share:

காஜாங், ஏப்ரல்.10-

காஜாங், செராஸ், Batu 9- னில் உள்ள ஒரு சிறார் பராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சித்ரவதை சம்பவம் தொடர்பில் அந்த இல்லத்தைப் பராமரித்து வரும் கணவனையும், மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம் கன்னத்திலேயே அறையப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு வந்தததாக 18 வயது பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 66 வயது கணவரையும், 68 வயது மனைவியையும் போலீசார் கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

அந்த தம்பதியருக்கு எதிராக கடந்த ஏப்ரல் முதல் தேதி செய்து கொண்ட போலீஸ் புகாருக்கு அப்பாற்பட்ட நிலையில் மேலும் இரண்டு புகார்கள் அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி. நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்