Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை : கணவன், மனைவி கைது
தற்போதைய செய்திகள்

சித்ரவதை : கணவன், மனைவி கைது

Share:

காஜாங், ஏப்ரல்.10-

காஜாங், செராஸ், Batu 9- னில் உள்ள ஒரு சிறார் பராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சித்ரவதை சம்பவம் தொடர்பில் அந்த இல்லத்தைப் பராமரித்து வரும் கணவனையும், மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம் கன்னத்திலேயே அறையப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு வந்தததாக 18 வயது பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 66 வயது கணவரையும், 68 வயது மனைவியையும் போலீசார் கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

அந்த தம்பதியருக்கு எதிராக கடந்த ஏப்ரல் முதல் தேதி செய்து கொண்ட போலீஸ் புகாருக்கு அப்பாற்பட்ட நிலையில் மேலும் இரண்டு புகார்கள் அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி. நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்