May 16, 2026
Thisaigal NewsYouTube
சபா பாஸ் தலைவரின் வீட்டில் சிவப்புச் சாயம் வீச்சு
தற்போதைய செய்திகள்

சபா பாஸ் தலைவரின் வீட்டில் சிவப்புச் சாயம் வீச்சு

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

தனது வீட்டின் முன்புறம் அடையாளம் தெரியாத நபர்களால் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக சபா மாநில பாஸ் தலைவர் அலிஅக்பார் குலாசான் இன்று போலீசில் புகார் செய்துள்ளார்.

தாம் உட்பட தமது குடும்பத்தினரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிச் செய்யும் அதே வேளையில் இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அலிஅக்பார் குலாசான் குறிப்பிட்டார்.

அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பில் கோத்தா கினபாலு, அலாம் மெஸ்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து