Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபா பாஸ் தலைவரின் வீட்டில் சிவப்புச் சாயம் வீச்சு
தற்போதைய செய்திகள்

சபா பாஸ் தலைவரின் வீட்டில் சிவப்புச் சாயம் வீச்சு

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

தனது வீட்டின் முன்புறம் அடையாளம் தெரியாத நபர்களால் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக சபா மாநில பாஸ் தலைவர் அலிஅக்பார் குலாசான் இன்று போலீசில் புகார் செய்துள்ளார்.

தாம் உட்பட தமது குடும்பத்தினரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிச் செய்யும் அதே வேளையில் இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அலிஅக்பார் குலாசான் குறிப்பிட்டார்.

அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பில் கோத்தா கினபாலு, அலாம் மெஸ்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து