Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அதிகமானோர் திண்டனர்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அதிகமானோர் திண்டனர்

Share:

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இன்று செவ்வாய்க்கிழமை, இரவு, ஜலீல் ஹில், ஆக்சியாட்டா அரங்கம் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களின் பிளவுப்படாத ஆதரவை பாலஸ்தீன மக்களுக்கு தெரிவித்துக்கொண்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடல் அலையைப் போல் திரண்ட மக்கள், இந்த மாபெரும் நிகழ்வில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்க அவர்கள் உறுதி பூண்டனர்.

Himpunan Bersama Palestne என்ற இந்தப் பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முதன்மையான உரை இடம் பெற்ற நிலையில் வெள்ளைநிற ஆடையில் அரங்கம் நிறைந்து காணப்பட்ட மக்கள், பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டித்தனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு