Mar 21, 2026
Thisaigal NewsYouTube
திடீர் பள்ளத்தால் முடங்கிய ஜார்ஜ்டவுன்,  ஜாலான் பர்மாவின் ஒரு வழித்தடம் திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

திடீர் பள்ளத்தால் முடங்கிய ஜார்ஜ்டவுன், ஜாலான் பர்மாவின் ஒரு வழித்தடம் திறக்கப்பட்டது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.21-

ஜார்ஜ்டவுன், ஜாலான் பர்மாவில் திடீரென பள்ளம் உருவானதால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பே இந்தப் பள்ளம் உருவாகக் காரணம் என மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் H’ng Mooi Lye தெரிவித்தார். உடனடி நடவடிக்கையாக, காவற்படையினர் அப்பாதையை மூடி, போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பி விட்டனர். இந்தத் திடீர் பள்ளத்தால் ஏற்பட்ட பதற்றம் அடங்கியுள்ள நிலையில், தற்போது ஒரு வழித்தடம் மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து