Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இந்து ஆலயத்தில் தெய்வச் சிலைகளைத் திருடிய நபருக்கு 2 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

இந்து ஆலயத்தில் தெய்வச் சிலைகளைத் திருடிய நபருக்கு 2 மாதச் சிறை

Share:

கூச்சிங், அக்டோபர்.27-

ஓர் இந்து ஆலயத்தில் மூன்று தெய்வச் சிலைகளைத் திருடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இரண்டு மாத சிறைத் தண்டனையும், ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

56 வயது தயாளன் என்ற சிவபிரகாசம் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Nursyaheeqa Nazwa, சிறைத் தண்டனை விதித்தார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோவியில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை