Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இந்து ஆலயத்தில் தெய்வச் சிலைகளைத் திருடிய நபருக்கு 2 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

இந்து ஆலயத்தில் தெய்வச் சிலைகளைத் திருடிய நபருக்கு 2 மாதச் சிறை

Share:

கூச்சிங், அக்டோபர்.27-

ஓர் இந்து ஆலயத்தில் மூன்று தெய்வச் சிலைகளைத் திருடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இரண்டு மாத சிறைத் தண்டனையும், ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

56 வயது தயாளன் என்ற சிவபிரகாசம் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Nursyaheeqa Nazwa, சிறைத் தண்டனை விதித்தார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் ஹோஸ்பிட்டல் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோவியில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை