May 26, 2026
Thisaigal NewsYouTube
துணை பப்ளிப் பிராசிகியூட்டருடன் கலந்து ஆலோசிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

துணை பப்ளிப் பிராசிகியூட்டருடன் கலந்து ஆலோசிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ.13-


முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீன் காலமானதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் நிலை என்ன என்பது குறித்து துணை பப்ளிக் பிராசிகியூட்டருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

86 வயதுடைய டாயிம், தனது சொத்து விபரங்களை அறிவிக்காதது தொடர்பில் அவர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். துன் டாயிமின் மறைவைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கை பதிவு செய்துள்ள பிராசிகியூஷன் தரப்பில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த வழக்கு நிலை குறித்து துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் முடிவு செய்யும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு