Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சுதந்திர சதுக்கத்தில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
தற்போதைய செய்திகள்

சுதந்திர சதுக்கத்தில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

Share:

பாலஸ்தீன மக்களின் உரிமைக் குரலாக, இன்று கோலாலம்பூர் டத்தாரன் மெர்டெக்காவில் , பல்லின மக்கள் ஒன்றுக் கூடி ,தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை என்ற கருப்பொருளை ஏந்திக் கொண்டு Viva Palestina Malaysia (VPM) மற்றும் MyCARE இயக்கங்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதி பேரணியில், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டுள்ளனர் என அந்த ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சிரியா, துனிசியா, எகிப்து, ஸ்பெயின், லிபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சார்ந்த வெளிநாட்டவர்களும் காலை தொடங்கி டத்தாரன் மெர்டேக்காவில் குலுமி தங்களின் ஆதரவை வழங்கி உள்ளனர்.

அதே சமயத்தில், பல்லூடகம் மற்றும் இலக்கியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில், பிகே ஆர் கட்சியின் துணைத் தலைவர் நூரூல் இசா அன்வாரும் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு