Mar 29, 2026
Thisaigal NewsYouTube
டாயிமின் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் எஸ்பிஆர்எம் உறுதி
தற்போதைய செய்திகள்

டாயிமின் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் எஸ்பிஆர்எம் உறுதி

Share:

புத்ராஜெயா, மே.28-

சுமார் 200 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை அறிவிக்க முடியாமல் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடின் மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமானச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதியாக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அந்த 200 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் அதிகமானக் குற்றப்பதிவு அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முறையாக, நேர்மையான வழிகளில் சொத்துக்களைக் குவித்தவர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த 200 கோடி ரிங்கிட் சொத்து விவகாரத்தில் துன் டாயிம் ஸைனுடினின் குடும்பத்தினால் சொத்து விபங்களுக்குக் கணக்குக் காட்ட முடியவில்லை என அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி