May 25, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர், உணவகம் ஒன்றில் அமர்ந்து, புகைப்பிடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி வைரலானதைத்தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு போலீஸ்காரர்களும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதன் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மஸ்லிண்டா என்பவரின் X கணக்கு பதிவிலிருந்து அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அது குறித்து தங்களுக்கு தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடமையில் உள்ள போலீஸ்காரர்கள், இவ்வாறு கட்டொழுங்கை மீறுவது குறிப்பாக, புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுட்டுள்ள பகுதிகளில் இவ்வாறு ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டது குறித்து விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் | Thisaigal News