Mar 29, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர், உணவகம் ஒன்றில் அமர்ந்து, புகைப்பிடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி வைரலானதைத்தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு போலீஸ்காரர்களும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதன் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மஸ்லிண்டா என்பவரின் X கணக்கு பதிவிலிருந்து அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அது குறித்து தங்களுக்கு தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடமையில் உள்ள போலீஸ்காரர்கள், இவ்வாறு கட்டொழுங்கை மீறுவது குறிப்பாக, புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுட்டுள்ள பகுதிகளில் இவ்வாறு ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டது குறித்து விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி