Mar 10, 2026
Thisaigal NewsYouTube
13 ஆவது மாடியிலிருந்து குதித்து ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

13 ஆவது மாடியிலிருந்து குதித்து ஆடவர் மரணம்

Share:

ஆடவர் ஒருவர் 13 ஆவது மாடியிலிருந்து ​​கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 9.00 மணியள​வில் நிகழ்ந்தது. அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் கிடைப்பதை கண்டு ஹோட்டல் பணியாளர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு ​தீயணைப்பு ​மீட்புப்படையினர் விரைந்தனர்.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 40 வயது மதிக்கத் தக்க அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆடவரின் சடலம் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஈப்போ ​தீயணைப்பு, ​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து