Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது
தற்போதைய செய்திகள்

மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது

Share:

கணினி மயமாக்கப்பட்ட வாகனமோட்டும் சோதனையில் லஞ்சம் பெற்றதாக மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. கணவன் மனைவியான 47, 43 வயதுடைய அந்த தம்பதியர் வாகனமோட்டும் பயிற்சி பள்ளியின் நிர்வாகியாகவும், சந்தைப்பிரிவு நிர்வாகியுமாக பணிாயற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது-

விசாரணைக்காக நேற்று ஜோகூர்பாரு எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கணவனும், மனைவியும் வாக்கு​மூலம் பதிவிற்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். வாகனமோட்டும் லைசென்ஸ் பெறும் விவகாரத்தி​ல் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் ​​மூன்று பெண்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது. அந்த ​மூன்று பெண்களில் இருவர், அரசாங்க இலாகாவுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு