Jan 22, 2026
Thisaigal NewsYouTube
ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் ஏற்பட்டதாகும்
தற்போதைய செய்திகள்

ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் ஏற்பட்டதாகும்

Share:

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 66.2 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் மண் புதையுண்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியதற்கு முக்கிய காரணம், ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் விளைந்ததாகும் என்று பொதுப் பணி இலாகா விளக்கம் அளித்துள்ளது.

ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குகரை மாநிலங்களுக்கான ரயில் இருப்புப்பாதையை அமைப்பதற்கு அப்பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை நிர்மாணிப்புத் திட்டத்தினால் அந்த கிழக்கரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையில் திடீரென்று புதைக்குழி ஏற்பட்டு பள்ளமாக மறியுள்ளது என்று பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளது. எனினும் அந்த பள்ளம் மூடப்பட்டு, சீரமைப்புப்பணிக்கு பிறகு அந்த நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி