கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 66.2 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் மண் புதையுண்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியதற்கு முக்கிய காரணம், ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் விளைந்ததாகும் என்று பொதுப் பணி இலாகா விளக்கம் அளித்துள்ளது.
ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குகரை மாநிலங்களுக்கான ரயில் இருப்புப்பாதையை அமைப்பதற்கு அப்பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை நிர்மாணிப்புத் திட்டத்தினால் அந்த கிழக்கரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையில் திடீரென்று புதைக்குழி ஏற்பட்டு பள்ளமாக மறியுள்ளது என்று பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளது. எனினும் அந்த பள்ளம் மூடப்பட்டு, சீரமைப்புப்பணிக்கு பிறகு அந்த நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


