Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ராமசாமி, ஹடி அவாங் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

ராமசாமி, ஹடி அவாங் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

Share:

மலாய் பிரகடன நடவடிக்கையை தொடங்கியுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு அரசியல் தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மலாய்க்காரர் பிரகடனம் குறித்த விசாரணைக்காக பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் பினாங்கு மாநில துணைத் முதல்வர் டாக்டர் பி. ராமசாமி ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அதன் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரே நோக்கத்துடன் துன் டாக்டர் மகாதீரால் மலாய் பிரகடனம் தொடங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய டாக்டர் ராமசாமி, விரைவில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு