Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனம் குறித்து டிரம்ப்பிடம் நேரடிப் பேச்சு! ஆசியான் மாநாட்டில் மலேசியாவின் அதிரடித் திட்டம்!
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனம் குறித்து டிரம்ப்பிடம் நேரடிப் பேச்சு! ஆசியான் மாநாட்டில் மலேசியாவின் அதிரடித் திட்டம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா சார்பில் அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பு, பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப்பிடம் நேரடியாக எடுத்துரைக்க ஒரு பொன்னான வாய்ப்பு எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். இந்த உச்சநிலை மாநாட்டை மலேசியா தலைமை தாங்கி நடத்துவதால், காஸாவில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை 11 உறுப்பு நாடுகளின் சார்பாக டிரம்ப்பிடம் தெரிவிக்க முடியும். புறக்கணிப்பதை விடவும், அழைப்பதுதான் கடினம் என்றாலும், நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க இதுவே சரியான நேரம் என அமைச்சர் கூறியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்