Jul 3, 2026
Thisaigal NewsYouTube
தேவைக்கு அதிகமாக உற்பத்தி: நாட்டில் முட்டை விநியோகம் சீராக உள்ளது
தற்போதைய செய்திகள்

தேவைக்கு அதிகமாக உற்பத்தி: நாட்டில் முட்டை விநியோகம் சீராக உள்ளது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-

உள்நாட்டுச் சந்தையில் கோழி முட்டை விநியோகம் போதுமான அளவில் நிலையாக உள்ளது. உள்ளூர் உற்பத்தி இப்போது உள்நாட்டுத் தேவையை விட அதிகமாக உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முட்டைக்கான மானியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய உற்பத்தி தரவு அடிப்படையில் உள்ளது.

கிரேடு ஏ, கிரேடு பி, மற்றும் கிரேடு சி முட்டைகளின் விநியோகம் சீராக இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்