Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உளவுப்பிரிவு முறையை இலக்கவியல் அமைச்சு அறிமுகப்படுத்தும்

Share:

கோலாலம்பூர், பிப்.18-

கள்ள சந்தையில் தனிப்பட்ட தரவுகள் விற்பனையை கண்காணிப்பதற்கும், அவற்றை தடுப்பதற்கும் நாட்டில் முதல் முறையாக உளவுப்பிரிவு முறையை இலக்கவியல் அமைச்சு அறிமுகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த உளவுப்பிரிவு முறையானது, தனிப்பட்ட தரவுகள் கசிந்தால், அவற்றை தனது நுண்ணறிவு ஆதாரத்துடன் கண்டு பிடிக்கும் ஆற்றலை கொண்டது என்று நாடாளுமன்றத்தில் இன்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.


Dark Web உட்பட ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் தனிப்பட்ட தரவுகளின் விற்பனை மற்றும் பரிவர்த்தனை தொடர்பான பிரச்னை குறித்து மக்களிடையே அதிகரித்து வரும் கவலைகள் மத்தியில் தரவுகள் கசிவதை தடுப்பதற்கு இத்திட்டம் உருவாக்கப்படவிருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி