Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த 56 தொகுதிகளுக்கும் தலா 3 இலட்ச வெள்ளி

Share:

சிலாங்கூரில் இருக்கும் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் விளையாட்டு வசதிகளையும் மைதானங்களையும் தரம் உயர்த்த அம்மாநில அரசு
தலா ஒரு இலட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

மேலும், புட்சால் விளையாட்டுத் திடல் போன்ற புதிய விளையாட்டு
வசதிகளை அமைப்பதற்கு கூடுதலாக 2 இலட்ச வெள்ளியை
வெள்ளி ஒதுக்க்யுள்ளதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

அனைத்து தொகுதிகளிலும் உள்ள கால்பந்து திடல்களை சீரமைப்பதற்கும்
புதிதாக அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டமிரண்டரை இலட்சம் வெள்ளி நிதி இந்த மானியத்தில் உள்ளடங்கவில்லை என்று அவர் சொன்னார்.

சீரமைக்கும் பணிகளை சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!