Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியர்களின் பாதுகாப்பும், கண்ணியமும் மிக முக்கியமானது - இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்!
தற்போதைய செய்திகள்

மலேசியர்களின் பாதுகாப்பும், கண்ணியமும் மிக முக்கியமானது - இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தது மனித உரிமை மீறலாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அதில் பங்கேற்றுள்ள மலேசியர்களின் பாதுகாப்பும், கண்ணியமும் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Global Sumud Flotilla என்ற அக்கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு தாக்குதலுக்குத் தயாராக இருப்பது, மனித நேய ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் அன்வார் விமர்சித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், நிவாரண உதவிகளையும் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் உலகத்தின் மனசாட்சியையே அவமதிக்கிறது என்றும் அன்வார் சாடியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்