Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3ஆர் நிபந்தனைகளை மீறியதற்காக முகைதீன் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

3ஆர் நிபந்தனைகளை மீறியதற்காக முகைதீன் மீது விசாரணை

Share:

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்ப்டட 3 ஆர் விவகாரங்களை எழுப்பக்கூடாது என்ற நிபந்தனை மீறியதற்காக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், போலீஸ் விசாரணைக்கு ஆளாகலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அண்மையில் முகைதீன் ஆற்றிய உரையில் 3 ஆர் விவகாரம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து முன்னாள் பிரதமரான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முதிர்நிலை உதவி கமிஷனர் W.புஸ்பநாதன் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்