Mar 12, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் நிபந்தனைகளை மீறியதற்காக முகைதீன் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

3ஆர் நிபந்தனைகளை மீறியதற்காக முகைதீன் மீது விசாரணை

Share:

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்ப்டட 3 ஆர் விவகாரங்களை எழுப்பக்கூடாது என்ற நிபந்தனை மீறியதற்காக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், போலீஸ் விசாரணைக்கு ஆளாகலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அண்மையில் முகைதீன் ஆற்றிய உரையில் 3 ஆர் விவகாரம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து முன்னாள் பிரதமரான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முதிர்நிலை உதவி கமிஷனர் W.புஸ்பநாதன் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!