Aug 7, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் நிபந்தனைகளை மீறியதற்காக முகைதீன் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

3ஆர் நிபந்தனைகளை மீறியதற்காக முகைதீன் மீது விசாரணை

Share:

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்ப்டட 3 ஆர் விவகாரங்களை எழுப்பக்கூடாது என்ற நிபந்தனை மீறியதற்காக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், போலீஸ் விசாரணைக்கு ஆளாகலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அண்மையில் முகைதீன் ஆற்றிய உரையில் 3 ஆர் விவகாரம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து முன்னாள் பிரதமரான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முதிர்நிலை உதவி கமிஷனர் W.புஸ்பநாதன் தெரிவித்துள்ளார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்