Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகாங் அரசு ஊழியர்களுக்கு 200 முதல் 300 ரிங்கிட் வரை உதவித் தொகை - மாநில அரசு பரிசீலனை!
தற்போதைய செய்திகள்

பகாங் அரசு ஊழியர்களுக்கு 200 முதல் 300 ரிங்கிட் வரை உதவித் தொகை - மாநில அரசு பரிசீலனை!

Share:

பெக்கான், செப்டம்பர்.24-

பகாங் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகையாக 200 முதல் 300 ரிங்கிட் வரையில் வழங்க அம்மாநில அரசு பரிசீலித்து வருகின்றது.

பகாங் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்கள் அளிக்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த உதவித் தொகை இருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மாநில நிதிப் பிரிவு தற்போது சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும், முன்மொழியப்பட்ட இத்திட்டத்தையும் மதிப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், இன்னும் இது குறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதையும் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வான் ரொஸ்டி குறிப்பிட்டுள்ளார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்