May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மஞ்சள் நிற காரின் வாகனமோட்டியை போலீஸ் தேடுகிறது

Share:

பத்து பஹாட், ஜன.21-

பத்து பஹாட் டோல் சாவடிக்கு அருகில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய மஞ்சள் நிற காரின் வாகமோட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த வாகனமோட்டியின் மஞ்சள் நிற காரை நிறுத்தும்படி போலீசார் பணித்தனர்.

காரை நிறுத்துவதைப் போல் நிறுத்திய பின்னர், காருக்குள் தனது அருகில் இருந்த ஒரு பெண்ணையும், ஒரு கைக்குழந்தையையும் போலீசாரிடம் அந்த ஆடவர் காட்டினார்.

அதன் பின்னர் அந்த ஆடவர், சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மின்னல் வேகத்தில் காரில் தப்பிச் சென்று விட்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் தெரிவித்தார்.

போலீசார் தன்னை பரிசோதனை செய்வதிலிருந்து தப்பிவிட்ட அந்த நபர் தற்போது முழு வீச்சில் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்