Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மஞ்சள் நிற காரின் வாகனமோட்டியை போலீஸ் தேடுகிறது

Share:

பத்து பஹாட், ஜன.21-

பத்து பஹாட் டோல் சாவடிக்கு அருகில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய மஞ்சள் நிற காரின் வாகமோட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த வாகனமோட்டியின் மஞ்சள் நிற காரை நிறுத்தும்படி போலீசார் பணித்தனர்.

காரை நிறுத்துவதைப் போல் நிறுத்திய பின்னர், காருக்குள் தனது அருகில் இருந்த ஒரு பெண்ணையும், ஒரு கைக்குழந்தையையும் போலீசாரிடம் அந்த ஆடவர் காட்டினார்.

அதன் பின்னர் அந்த ஆடவர், சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மின்னல் வேகத்தில் காரில் தப்பிச் சென்று விட்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் தெரிவித்தார்.

போலீசார் தன்னை பரிசோதனை செய்வதிலிருந்து தப்பிவிட்ட அந்த நபர் தற்போது முழு வீச்சில் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி