Apr 2, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது

Share:

கோலாலம்பூர், மார்ச்.28-

ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்காக பலர் தங்கள் கிராமங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று காலையில் சீராக இருந்த வாகனப் போக்குவரத்து, மாலை 4.15 மணிக்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ், கோலாலம்பூர் காராக் நெடுங்சாலை ஆகியவற்றில் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியிருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

பிளஸ் நெடுஞ்சாலையில் வடக்கை நோக்கி, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் ரவாங்கிற்கு அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று 341.6 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்து காரணமாக சுங்கைக்கும், சுங்கை பீடோருக்கும் இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு