May 6, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து விபத்துக்குள்ளானது: ஓட்டுநர் உட்பட  நால்வர் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளானது: ஓட்டுநர் உட்பட நால்வர் காயம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.26-

பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதியதில் அதன் ஓட்டுநர் உட்பட நால்வர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 11.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் பாரு அருகில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் 39 வயது பேருந்து ஓட்டுநர், இரண்டாவது ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் காயமுற்றதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.

தடுப்புச் சுவரை மோதியதால் பேருந்துக்கு கடும் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்