Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

Share:

பினாங்கு மாநிலம்நிபோங் திபால் பகுதியில் சமீபத்தில் தீ விபத்தில் சிக்கிய பட்டாசு கடையின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாமான் பெக்காகா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்திற்குப் பின்னர் உடனடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செபராங் பிறை நகர் மன்ற மேயர் டத்தோ பாடருல் அமின் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பிற பட்டாசு கடைகளிலும் பாதுகாப்பு நிலைமைகளை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டிருந்தாலும் கூட, தற்போது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடருல் அமின் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related News

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன