Mar 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படையின் அடுத்தத் தலைவர் யார்
தற்போதைய செய்திகள்

போலீஸ் படையின் அடுத்தத் தலைவர் யார்

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.19-

நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவரின் பெயரை அறிவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.

போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் வரும் ஜுன் 22 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு புதிய போலீஸ் படைத் தலைவரின் பெயர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

ஐஜிபி பதவிக்கு சில வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டு விட்டது. யார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறித்து மாமன்னரைத்தான் தாம் கேட்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை