Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பொதுத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் போட்டியிட மசீச விருப்பம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் மசீச போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது, கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது, போட்டியிடக்கூடிய தொகுதிகளில் வெற்றியை மீட்டெடுப்பது மூலமே இழந்த கண்ணியத்தை மீட்க முடியும் என்று மசீச நம்புவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இன்று அறிவித்துள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு