Mar 20, 2026
Thisaigal NewsYouTube
காகிதக் கிடங்கு தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

காகிதக் கிடங்கு தீயில் அழிந்தது

Share:

கோலக் கிள்ளான், அக்டோபர்.03-

கிள்ளான், கோலக் கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் உள்ள காகிதக் கிடங்கு ஒன்று, இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது. மறுசுழற்சி காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ குறித்து காலை 6.47 மணிக்கு தீயணைப்பு, மீட்புப்படை அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

11 நிமிடத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த கோலக் கிள்ளான், பூலாவ் இண்டா, ஸ்ரீ அண்டலாஸ் மற்றும் வட கிள்ளான் ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 24 வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடைவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து