Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காகிதக் கிடங்கு தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

காகிதக் கிடங்கு தீயில் அழிந்தது

Share:

கோலக் கிள்ளான், அக்டோபர்.03-

கிள்ளான், கோலக் கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் உள்ள காகிதக் கிடங்கு ஒன்று, இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது. மறுசுழற்சி காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ குறித்து காலை 6.47 மணிக்கு தீயணைப்பு, மீட்புப்படை அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

11 நிமிடத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த கோலக் கிள்ளான், பூலாவ் இண்டா, ஸ்ரீ அண்டலாஸ் மற்றும் வட கிள்ளான் ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 24 வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடைவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்