Mar 23, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர் விழுந்த சம்பவம்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர் விழுந்த சம்பவம்: போலீசார் விசாரணை

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.26-

சபாக் பெர்ணமில் உள்ள ஒரு பள்ளித் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து 3 ஆம் படிவ மாணவர் ஒருவர் விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார், விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்றார்.

2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மாணவர் பகடிவதை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், இதற்குக் காரணமானவர்களுக்கு கூடியபட்சம் 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு