Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளர் ஃபிசா கமருடின் காலமானார்
தற்போதைய செய்திகள்

பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளர் ஃபிசா கமருடின் காலமானார்

Share:

பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளரான சித்தி நோர் ஹபிஸா கமருதீன் என்கிற ஃபிசா கமருடின் உடல்நலக்குறைவால் லண்டன், Charing Cross மருத்துவமனையில் நேற்று இரவு 11:00 மணியளவில் காலமானார்.

40 வயதுடைய ஃபிசா கமருடின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்ததுடன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரின் கணவர் முகமது ரோஷ்டி தெரிவித்தார்.

லண்டனில் விடுமுறை முடிந்து மலேசியா திரும்பிய பொழுது கடந்த புதன்கிழமை Heathrow Airport -டில் சுயநினைவின்றி காணப்பட்ட ஃபிசா கமருடின்- யை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக முகமது ரோஷ்டி விளக்கினார்.

KRU Media - விற்கு சொந்தமான Boom Malaysia, Jurnal Malaysia ஆகிய இணையத்தளங்களுடன் தொடர்புடைய ஃபிசா கமருடின், தம் குடும்பத்துடன் இம்மாதம் லண்டனுக்கு ஒரு சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு பின் சென்றதாகவும் முகமது ரோஷ்டி விவரித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து