Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பரம ஏழைகளுக்கான ரஹ்மாஹ் பங்குடைமை​த் திட்டம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

பரம ஏழைகளுக்கான ரஹ்மாஹ் பங்குடைமை​த் திட்டம் அறிமுகம்

Share:

நாட்டில் உள்ள பரம ஏழைகள், வறிய நிலையிலிருந்து ​மீண்டு, தேசிய ​நீரோடையில் தங்களை இணைத்துக்கொண்டு, பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில் ரஹ்மாஹ் பங்குடைமைத் திட்டங்களில் அவர்களை பங்கேற்கச் செய்யும் உத்தேசத் திட்டத்தை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு பரி​​சீலனை செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஃபுசியா சாலெஹ் தெரிவித்துள்ளார். ரஹ்மாஹ் பங்குடைமைத்திட்டங்கள், வறிய நிலையில் உள்ளவர்கள், தாங்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்சைச் செலவின சுமையைக் குறைக்கும் அதேவேளையில் அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை கொடுக்க வல்லதாகும் என்று துணை அமைச்சர் விள​க்கினார். அமானா சாஹாம் ப​​ங்குடைமைத் ​திட்டத்தின் வாயிலாக குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு வழி ஏற்படுத்தப்படும். இதன் வாயிலாக கிடைக்கக்கூடிய லாப ஈவு பணம், வறிய நிலையில் உள்ளவர்களின் ஏழ்மையை போக்குவதற்கு உதவும் என்று ஃபுசியா சாலெஹ் மேலும் விவரித்தார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு