Apr 2, 2026
Thisaigal NewsYouTube
மிகப் பெரியக் கடத்தலைச் சுங்கத்துறை முறியடித்தது
தற்போதைய செய்திகள்

மிகப் பெரியக் கடத்தலைச் சுங்கத்துறை முறியடித்தது

Share:

அல்பன துறைமுகம், மார்ச்.28-

அரிசி, பட்டாசுகள் மற்றும் இரும்புத் துண்டுகள் உட்பட சுமார் 18.36 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் கடத்தலை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

மலாக்கா, பேரா, பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பதிவுப் பெற்ற கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பெருவாரியான பொருட்கள் கைப்பற்றுப்பட்டுள்ளதாக அரச மலேசிய சுங்கத்துறை உதவி தலைமை இயக்குநர் டாக்டர் அஹ்மாட் தௌவிஃக் சுலைமான் தெரிவித்தார்.

இன்று கோலக் கிள்ளான் துறைமுகத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்