தமது 10 மாத ஆண் குழந்தையை சித்ரவதை செய்ததாக் நம்பப்படும் 26 வயது குடும்ப மாதுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஊதாமாவில் உள்ள அவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், அந்த மாது கைதுசெய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
உடலில் பலத்த காயங்களுக்கு ஆளான அக்குழந்தை தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஃபக்ருடின்குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


