Jan 20, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம். மிற்கான பதிவு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம். மிற்கான பதிவு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

Share:

2023 ஆண்டுக்கான எஸ்.பொ.எம் தேர்வை எதிர்நோக்க உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பதிவு நாள் வரும் ஜூன் 30 தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை எழுத இயலாத சுமார் 30,000 மாணவர்களுக்கு இந்த இரண்டாவது வாய்ப்பை வழங்குவதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட வேண்டிய பாடத்திற்கான அடிப்படை கட்டணம் மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு