2023 ஆண்டுக்கான எஸ்.பொ.எம் தேர்வை எதிர்நோக்க உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பதிவு நாள் வரும் ஜூன் 30 தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை எழுத இயலாத சுமார் 30,000 மாணவர்களுக்கு இந்த இரண்டாவது வாய்ப்பை வழங்குவதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட வேண்டிய பாடத்திற்கான அடிப்படை கட்டணம் மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


