இந்தியாவின் பிரதான பண நோட்டான 2 ஆயிரம் வெள்ளி நோட்டுக்கள் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி நிர்ணயித்துள்ள காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியுள்ளன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் 2 ஆயிரம் வெள்ளி நோட்டு, பண புழக்க வரிசையிலிருந்து அதிகாரப்பூர்வமாக மீட்டுக்கொள்ளப்படுவதுடன், செல்லுப்படியாகாத நோட்டுக்களாக அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் 2 ஆயிரம் வெள்ளி இந்திய நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள், அந்த நோட்டுகளை அருகில் உள்ள பண மாற்று வியாபாரிகள் அல்லது விமானப் பயண நிறுவனங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று கிள்ளான் கே.பி.எஸ் திரேவேல்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


