இந்தியாவின் பிரதான பண நோட்டான 2 ஆயிரம் வெள்ளி நோட்டுக்கள் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி நிர்ணயித்துள்ள காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியுள்ளன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் 2 ஆயிரம் வெள்ளி நோட்டு, பண புழக்க வரிசையிலிருந்து அதிகாரப்பூர்வமாக மீட்டுக்கொள்ளப்படுவதுடன், செல்லுப்படியாகாத நோட்டுக்களாக அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் 2 ஆயிரம் வெள்ளி இந்திய நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள், அந்த நோட்டுகளை அருகில் உள்ள பண மாற்று வியாபாரிகள் அல்லது விமானப் பயண நிறுவனங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று கிள்ளான் கே.பி.எஸ் திரேவேல்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


