இந்தியாவின் பிரதான பண நோட்டான 2 ஆயிரம் வெள்ளி நோட்டுக்கள் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி நிர்ணயித்துள்ள காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியுள்ளன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் 2 ஆயிரம் வெள்ளி நோட்டு, பண புழக்க வரிசையிலிருந்து அதிகாரப்பூர்வமாக மீட்டுக்கொள்ளப்படுவதுடன், செல்லுப்படியாகாத நோட்டுக்களாக அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் 2 ஆயிரம் வெள்ளி இந்திய நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள், அந்த நோட்டுகளை அருகில் உள்ள பண மாற்று வியாபாரிகள் அல்லது விமானப் பயண நிறுவனங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று கிள்ளான் கே.பி.எஸ் திரேவேல்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


