Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளன
தற்போதைய செய்திகள்

இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளன

Share:

இந்தியா​வின் பிரதான பண நோட்டான 2 ஆயிரம் வெள்ளி நோட்டுக்கள் ​மீட்டுக்கொள்ளப்படுவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி நிர்ணயித்துள்ள காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியுள்ளன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் 2 ஆயிரம் வெள்ளி நோட்டு, பண புழக்க வரிசையிலிருந்து அதிகாரப்பூர்வமாக ​மீட்டுக்கொள்ளப்படுவதுடன், செல்லுப்படியாகாத நோட்டுக்களாக அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் 2 ஆ​யிரம் வெள்ளி இந்திய நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள், அந்த நோட்டுகளை அருகில் உள்ள பண மாற்று வியாபாரிகள் அல்லது விமானப் பயண நிறுவனங்களில் மாற்றிக்கொள்ளலாம் ​என்று கிள்ளான் கே.பி.எஸ் திரேவேல்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related News