Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மானபங்கம்: அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மானபங்கம்: அந்நிய ஆடவர் கைது

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.23-

தனது உறவுக்காரரின் இரண்டு சிறார்களை மானபங்கம் படுத்தியதாகக் கூறப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். நேற்று புதன்கிழமை அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த நபர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

அச்சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு சுபாங் ஜெயா, USJ 9 இல் நிகழ்ந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது. அவ்விரு சிறார்களையும் தனது அறைக்கு அழைத்து வந்து, அந்த நபர் ஆபாசச் சேட்டை புரிந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த இரண்டு சிறார்களும், அந்த நபருக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு