Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்: ஈரானிலுள்ள மலேசியத் தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!
தற்போதைய செய்திகள்

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்: ஈரானிலுள்ள மலேசியத் தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

Share:

நியூயார்க், செப்டம்பர்.29-

கடந்த ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரினால், தற்காலிகமாக மூடப்பட்ட, ஈரானில் உள்ள மலேசியத் தூதரகம், மீண்டும் வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

ஈரான் நாட்டிற்கான மலேசியத் தூதர் கைரி ஓமார், மலேசியாவில் இருந்து மீண்டும் தெஹ்ரான் சென்றுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஈரானில் மலேசியத் தூதரகம் மூடப்பட்டதற்கான காரணம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முகமட் ஹசான், நாம் தொலைவில் இருந்தாலும் கூட, மேற்கு ஆசியாவில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டால், அது மத்திய ஆசியா மட்டுமின்றி மலேசியாவையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்