Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்: ஈரானிலுள்ள மலேசியத் தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!
தற்போதைய செய்திகள்

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்: ஈரானிலுள்ள மலேசியத் தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

Share:

நியூயார்க், செப்டம்பர்.29-

கடந்த ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரினால், தற்காலிகமாக மூடப்பட்ட, ஈரானில் உள்ள மலேசியத் தூதரகம், மீண்டும் வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

ஈரான் நாட்டிற்கான மலேசியத் தூதர் கைரி ஓமார், மலேசியாவில் இருந்து மீண்டும் தெஹ்ரான் சென்றுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஈரானில் மலேசியத் தூதரகம் மூடப்பட்டதற்கான காரணம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முகமட் ஹசான், நாம் தொலைவில் இருந்தாலும் கூட, மேற்கு ஆசியாவில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டால், அது மத்திய ஆசியா மட்டுமின்றி மலேசியாவையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு