Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கப்பல் மூழ்கும் அபாயம்: ஒருவர் உயிரிழந்தார், 18 பேர் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கப்பல் மூழ்கும் அபாயம்: ஒருவர் உயிரிழந்தார், 18 பேர் மீட்கப்பட்டனர்

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.27-

கெடா, யான், வடக்கிழக்கே பூலாவ் பேராக்கில் சிறு கப்பல் ஒன்று மூழ்கும் அபாயத்தில் இருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார். இதர 18 பேர் காப்பாற்றப்பட்டனர் என்று பெர்லிஸ் மாநில கடல்சார் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று காலையில் கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து கடற்படை ரோந்துக் கப்பலான KD Ledang மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 70 வயது உள்ளூர்வாசி மரணமுற்றார். மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று பெர்லிஸ் மாநிலத்தின் மலேசிய கடல் சார் அமலாக்கத்துறையின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு