Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பகுதி நேர வேலைக்கு ஆசிரியர்கள் அனுமதி பெற வேண்டும்

Share:

கோலநெருஸ், ஜன.22-

பகுதி நேர வேலையை செய்ய விரும்பும் ஆசிரியர்கள், அதற்கு முன்னதாக கல்வி அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்று அதன் அமைச்சர் பாட்லினா சிடேக் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சு பிரத்தியேக வழிகாட்டலை கொண்டுள்ளது. அமைச்சின் அங்கீகாரமின்றி ஆசிரியர்கள் பகுதி நேர வேலையைச் செய்ய முடியாது என்று அந்த வழிகாட்டலில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தொழிலில் தங்களை பிணைத்துக்கொண்டவர்கள், இதர தொழில்களில் பகுதி நேரமாக மேற்கொள்வது, அவர்களின் பிரதான பணியை பாதிக்கும். அந்த வகையில் தங்களின் முதன்மை பணி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் , முதலில் கல்வி அமைச்சின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெறுவது அவசியமாகும் என்று பாட்லினா சீடெக் வலியுறுத்தினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி