May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பகுதி நேர வேலைக்கு ஆசிரியர்கள் அனுமதி பெற வேண்டும்

Share:

கோலநெருஸ், ஜன.22-

பகுதி நேர வேலையை செய்ய விரும்பும் ஆசிரியர்கள், அதற்கு முன்னதாக கல்வி அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்று அதன் அமைச்சர் பாட்லினா சிடேக் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சு பிரத்தியேக வழிகாட்டலை கொண்டுள்ளது. அமைச்சின் அங்கீகாரமின்றி ஆசிரியர்கள் பகுதி நேர வேலையைச் செய்ய முடியாது என்று அந்த வழிகாட்டலில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தொழிலில் தங்களை பிணைத்துக்கொண்டவர்கள், இதர தொழில்களில் பகுதி நேரமாக மேற்கொள்வது, அவர்களின் பிரதான பணியை பாதிக்கும். அந்த வகையில் தங்களின் முதன்மை பணி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் , முதலில் கல்வி அமைச்சின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெறுவது அவசியமாகும் என்று பாட்லினா சீடெக் வலியுறுத்தினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்