Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

பெர்சத்து உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், டிச. 28-


வரும் ஜனவரி 6 ஆம் தேதி, பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெறும் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படாது என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி மாஸ் எர்மியாத்தி சம்சூடின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் தனது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீடு மீதான விசாரணை அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் பாஸ் ஏற்பாட்டிலான நஜீப் ஆதரவுப் பேரணியில் கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தை உறுப்பினர்கள் மீறாத வரையில் இது போன்ற பேரணிகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்படாது என்று மாஸ் எர்மியாத்தி குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்