Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விவசாயிகளுக்கு நற்செய்தி - அக்மால்
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு நற்செய்தி - அக்மால்

Share:

வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு நிர்ணயித்த விதைகளை 20 கிலோவுக்கு 40 வெள்ளி என்ற விகிதத்தில் விற்பனை செய்ய மறுக்கும் அரிசி விதை மொத்த விற்பனை நிறுவனங்களின் வணிக உரிமம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

உரிமம் திரும்பப் பெறும் தகவலை அரிசி, நெல் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் மஹ்மூத் இன்று புதன்கிழமை தெரிவித்ததாக. மலாக்கா மாநில கிராமப்புற வளர்ச்சி, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் முகமது அக்மல் சலே குறிப்பிட்டார்.

இந்தச் செய்தி நெல் விவசாயிகள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் எனத் தாம் நம்புவதாகவும் டாக்டர் முகமது அக்மல் கூறினார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு