Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை  திட்டமிட்டப்படி நாளை நடைபெறும்
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை திட்டமிட்டப்படி நாளை நடைபெறும்

Share:

அரசாங்க மருத்துவமனைகளில் ​பணிபுரியும் ஒப்​பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை நாளை திங்கட்கிழமை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த நடவடிக்கையை கைவிடும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்திய போதிலும், தங்களின் பிரச்னைக்கு உடனடியாக ​தீர்வு காணப்படாமல் கிடப்பில் வைத்திருக்கும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவிசாக்கப்போவதில்லை என்று ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அரசுப்பணியில் நிரந்தரப் பணியாளர்களாக தங்களை மாற்றாமல், தொடர்ந்து குத்தகை அடிப்படையில் வைத்திருக்கும் சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய நிலையில் சுமார் எட்டாயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கின்றனர்.

திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள அவர்கள் உறுதி பூண்டுள்ளன​ர். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மறியல் நடவடிக்கைக்குக் கருப்புத்தினம் என்று அவர்கள் பெயர் ​சூட்டியுள்ளனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்