May 1, 2026
Thisaigal NewsYouTube
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை  திட்டமிட்டப்படி நாளை நடைபெறும்
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை திட்டமிட்டப்படி நாளை நடைபெறும்

Share:

அரசாங்க மருத்துவமனைகளில் ​பணிபுரியும் ஒப்​பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை நாளை திங்கட்கிழமை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த நடவடிக்கையை கைவிடும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்திய போதிலும், தங்களின் பிரச்னைக்கு உடனடியாக ​தீர்வு காணப்படாமல் கிடப்பில் வைத்திருக்கும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவிசாக்கப்போவதில்லை என்று ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அரசுப்பணியில் நிரந்தரப் பணியாளர்களாக தங்களை மாற்றாமல், தொடர்ந்து குத்தகை அடிப்படையில் வைத்திருக்கும் சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய நிலையில் சுமார் எட்டாயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கின்றனர்.

திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள அவர்கள் உறுதி பூண்டுள்ளன​ர். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மறியல் நடவடிக்கைக்குக் கருப்புத்தினம் என்று அவர்கள் பெயர் ​சூட்டியுள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி