Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தலையில் விழுந்த செம்பனை குலை; ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

தலையில் விழுந்த செம்பனை குலை; ஆடவர் உயிரிழந்தார்

Share:

பேராக்,ஜூலை 12-

பேராக், பாகன் சேரை, பரீட் மேட் கெலிங் -கில் உள்ள தோட்டத்தில், செம்பனை குலையை வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த ஆடவரின் தலையில் குலை விழுந்ததில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் மணி 1.15 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 49 வயதுடையஜமாலுட்டின் அரிபின் எனும் அவ்வாடவர், உடல் அசைவின்றி படுத்திருந்தவாறு கிடந்ததை கண்டு, அத்தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

அவ்வாடவரின் உடல் விறைப்படைந்திருந்ததால், அங்கு வரவழைக்கப்பட்டிருந்த, மருத்துவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்