Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வீட்டில் கொள்கை; வீட்டை சீரமைக்கும் ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வீட்டில் கொள்கை; வீட்டை சீரமைக்கும் ஆடவர் கைது

Share:

கோலா சிலாங்கூர் ,

சிலாங்கூர், கோலா சிலாங்கூர், தாமன் பெந்தஹாரா எனும் குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று முந்தினம் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதுடைய அவ்வாடவர், பக்கத்து வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, 60 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய ரொக்கம், நகைகளை களவாடியதாக கூறப்படுகின்றது.

வேலையிலிருந்து திரும்பிய 56 வயது பெண், தனது வீட்டில் கொள்ளை நிகழ்ந்துள்ளதை அறிந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் அவ்வாடவரை கைது செய்தது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை