Mar 26, 2026
Thisaigal NewsYouTube
வீட்டில் கொள்கை; வீட்டை சீரமைக்கும் ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வீட்டில் கொள்கை; வீட்டை சீரமைக்கும் ஆடவர் கைது

Share:

கோலா சிலாங்கூர் ,

சிலாங்கூர், கோலா சிலாங்கூர், தாமன் பெந்தஹாரா எனும் குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று முந்தினம் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதுடைய அவ்வாடவர், பக்கத்து வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, 60 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய ரொக்கம், நகைகளை களவாடியதாக கூறப்படுகின்றது.

வேலையிலிருந்து திரும்பிய 56 வயது பெண், தனது வீட்டில் கொள்ளை நிகழ்ந்துள்ளதை அறிந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் அவ்வாடவரை கைது செய்தது.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு