Mar 24, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

மூவர் காயம் அடையும் அளவிற்கு தூப்பாக்கி சூட்டை நடத்திய ஆசாமியை சரவாக் போலீசார் தேடி வருகின்றனர்.

சரவாக், ஜாலான் கூச்சிங் - செரியன், 19 ஆவது மைலில் உள்ள ஒரு பசார் ராயாவிற்கு பின்புறம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய நபர் தேடப்பட்டு வருவதாக படவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது இர்வான் ஹபீஸ் முஹமட் ரட்ஸி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் போலீசார் அவசர அழைப்பை பெற்றதாக குறிப்பிட்ட அவர், வேட்டைத் துப்பாக்கியை வைத்திருந்த அந்த ஆசாமி, தனது மூன்று நண்பர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

காயமுற்ற 24 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய 3 ஆடவர்கள், தற்போது சரவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முகமது இர்வான் குறிப்பிட்டார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு