Jul 5, 2026
Thisaigal NewsYouTube
அது வழக்கத்திற்கு மாறான சந்திப்பு அல்ல
தற்போதைய செய்திகள்

அது வழக்கத்திற்கு மாறான சந்திப்பு அல்ல

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தது வழக்கத்திற்கு மாறான சந்திப்பு அல்ல என்று அந்தக் கூட்டணியின் தலைமை செயலாளர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினருடனும் வழக்கமாக நடத்தப்படும் சந்திப்பின் ஒரு பகுதியே தவிர வழக்கத்திற்கு மாறானது அல்ல என்று ஸம்ரி விளக்கினார்.

பாரிசான் நேஷனல் எம்.பி.க்களுடன் அன்வார் கலந்துரையாடிய விவரங்களைத் தம்மால் வெளியிட முடியாது என்றாலும் இந்தச் சந்திப்பின் போது குறிப்பிடத்தக்க பிரச்னை எதுவும் விவாதிக்கப்படவில்லை. மாறாக, பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் விஷயங்களைப் பற்றியே அவர் பேசியதாக ஸம்ரி குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது