Jan 21, 2026
Thisaigal NewsYouTube
கடுங்காயங்களுக்கு ஆளாகினார் அந்நிய நாட்டவர்
தற்போதைய செய்திகள்

கடுங்காயங்களுக்கு ஆளாகினார் அந்நிய நாட்டவர்

Share:

தமது மைத்துனருடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்நிய நாட்டுப் பிரஜை ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், கம்போங் ஆயிர் பனாஸ் அடுக்குமாடி வீட்டி​ல் நிகழ்ந்தது என்று வங்சா மாஜு மாவட்ட போ​லீஸ் துணைத் தலைவர் டி.சரலதன் தெரிவித்தார்.

மாலை 5.34 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த அந்நிய நாட்டவர், அடுக்குமாடி வீட்டின் லிப்டு அருகில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்து இருப்பதாக டி.சரலதன் மேலும் விவரித்தார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு