Mar 26, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்காக 7 நாள்களுக்குத் தடுத்துவைப்பு
தற்போதைய செய்திகள்

விசாரணைக்காக 7 நாள்களுக்குத் தடுத்துவைப்பு

Share:

சுங்கை சிப்புட்,ஆகஸ்ட் 19

10 வயது நுரைனா ஹுமைரா ரோஸ்லி என்ற சிறுமியின் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக 17 வயது ஆடவர் ஒருவர் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தடுப்புக்காவலிடப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அச்சிறுமியின் கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து, நேற்று அந்த ஆடவரைப் போலிஸ் கைது செய்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, விளையாட சென்ற சிறுமி வீட்டிற்குத் திரும்பாததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு அவர் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு